Thursday, December 25, 2008

மீண்டும் வல்லரசாகும் இந்தியா


மீண்டும் வல்லரசாகும் இந்தியா என்ற இந்துநாடு

இதுவரை ஐரோப்பிய-அமெரிக்க நாடுகள் தான் உலக வரலாற்றை எழுதிவந்தன.அவை வெறும் 5000 வருட வரலாற்றை எழுதி-இந்தியாவில் பாடத்திட்டமாக உள்ளதால் அவற்றைப் படித்த நாம்-ஒவ்வொருவரும் தன்னம்ப்பிக்கை இல்லாமல் –திலும் சாதிக்கும் எண்ணம் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.ஆனால்,வெகு விரைவில் உலக வரலாறு மாறப் போகிறது.குறைந்தது 25,000 வருடங்களுக்கான உலக வரலாறு உலகம் முழுவதும் எம்.பி.ஏ.,உள்ளிட்ட பாடத்திட்டங்களில் சேர்க்கப்போகிறார்கள்.
இது நடைமுறையில் சாத்தியமா?
சாத்தியம் தான்..
யேல் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப்பேராசிரியர் பவுல் கென்னடி என்பவர் The Rising and Falling of Great Powers என்ற புத்தகம் எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ள தகவல்கள் வருமாறு;
கி.பி.1750 வரையில் உலக உற்பத்தியில் 25% அளவும்,உலக ஏற்றுமதியில் 24% அளவும் –உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பாக இருந்தது.
அப்போது உலக ஏற்றுமதியில் பிரிட்டனின் பங்கு வெறும் 2%மட்டுமே!
இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து முக்கியப் பங்கு வகித்ததால் அதற்கு ஏராளமான போர்ச்செலவும்,பொருளாதாரச் சீரழிவும் உண்டானது.அதைச் சரிசெய்ய அப்போது இந்தியாவைச் சுரண்டி-தன்னை வளப்படுத்திக் கொண்டது.
இதனால், பிரிட்டன் இந்தியாவை விட்டு வெளியேறும்போது உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 2.5% ஆகச் சுருங்கிப் போனது.

கி.பி.1875 வரை இந்தியா முழுக்க ஆரம்பப் பள்ளிகள் மட்டும் 2,75,000 இருந்தன.15 வயது நிறைவடையும் ஒவ்வொரு இந்தியனும் குறைந்தது 4 மொழிகளில் புலமை பெற்றவனாக இருந்தான்.
இந்தியாவில் தயாரான கைத்தறித்துணிகளுக்கு பலமடங்கு வரி! பிரிட்டனில் தயாரான விசைத்தறித்துணிகளுக்கு இந்தியாவில் விற்பனை செய்ய வரியே கிடையாது.
டாக்கா நகர் மஸ்லீம் துணிகள் உலகப் புகழ் பெற்றவை.இங்கு நெய்யப்பட்ட 6 கஜம் சேலை ஒன்றை இன்றைய மெழுகுத்தீப்பெட்டிக்குள் அடைத்து வைத்துவிடமுடியும்.அவ்வளவு மெல்லிசானது.அதே சமயம் நீடித்து உழைப்பவை.பிரிட்டன் அரசு அதிகாரிகள் இந்த ரக சேலை நெய்பவர்களை அழைத்து வந்து அவர்கள் விரல்களை வெட்டிவிட்டனர்.
இதே போல,கேரளா மாநிலத்தின் வீரவிளையாட்டான களரியின் ஆசானை சுட்டுக் கொன்றனர்.களரி பயிற்சி மூலமாக ஒரே நேரத்தில் 300 பேரை ஒரே ஒரு கத்தியைக் கொண்டு சில விநாடிகளில் கொல்லமுடியும்.

Tuesday, December 23, 2008

நாத்திகவாதிகள் பார்வையில் இந்துத்துவம்-பெரியாரின் கருத்துடன்




நாத்திகவாதிகள் பார்வையில் இந்துத்துவம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நாத்திகம் என்றாலே அது ஈ.வே.ராமசாமியின் கொள்கைவழித் தோன்றல்களான அண்ணா,மு.கருணாநிதி,வீரமணி... போன்றவர்கள்தான்.
ஆனால்,இவர்களில் ஒருவர்கூட ஈ.வே.ராமசாமி என்ற பெரியாரைப் புரிந்துகொள்ளவில்லை என்பது தான் நிஜம்.

ஆம்! ஈ.வே.ராமசாமி தனது திராவிடர் கழகம் மூலமாக ஒரு புத்தகம் வெளியிட்டார்.அந்த புத்தகத்தின் தலைப்பு-நான் ஏன் நாத்திகனானேன்?
அதில் ஈ.வே.ராமசாமி கூறியுள்ளார்:
வெளிநாட்டுமதங்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.எனது வைதிக தர்மம் சிறப்பாக இருக்கவேண்டும்.இன்று(1960களில்)-எனது இந்துமதத்தில்-கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுவேலைகள் மட்டுமே நடக்கிறது.எனவே,எனது மதத்தை என்னால் ஆன மட்டும் சீர்திருத்துவேன்.
இன்று மு.கருணாநிதி போன்ற பகுத்தறிவுப் பகலவன்கள்
தன்னைப் பெற்ற மதத்தையே அசிங்கப்படுத்துவதை தனது சுபாவமாக வைத்துள்ளனர்.
25,000 வருடப் பாரம்பர்யம் மிக்க விஞ்ஞானபூர்வமான இந்து தர்மத்தைவிட வெறும் 5 வருட ஆட்சியும் முஸ்லீம்களின்-கிறிஸ்தவர்களின் ஓட்டும் முக்கியமாகப்போய்விட்டது.ஆனால்,இந்து மதத்தை இழிவுபடுத்திவிட்டால் கிறிஸ்தவர்களும்-முஸ்லீம்களும்
மகிழ்ச்சியடைவார்கள் என மு.கருணாநிதி நினனத்துவிட்டார் போலும்.தனது மதத்தை முறையாகப் பின்பற்றும் எந்த கிறிஸ்தவனும் முஸ்லீமும்-பிற மத நிந்தனையை ஏற்றுக்கொள்ளமாட்டான்.

கம்யூனிஸ்டுகள் பார்வையில் இந்துத்துவம்




கம்யூனிஸ்டுகள் பார்வையில் இந்துத்துவம்

மகாபாரதம்-இந்து மதத்தின் ஒரு காப்பியம்.அதன் ஒரு முக்கிய பாகம் பகவத்கீதை.
பகவத்கீதையின் முக்கிய சாரம்சம்,”கடமையைச் செய்.பலனை எதிர்பாராதே!”என்பது.

இதற்கு நிஜ விளக்கம் என்னவென்றால் உனது இப்போதைய வேலையை செய்துமுடி।முடித்த உடனே,அதற்கான பலனை எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டாம்.அப்படி காத்திருந்தால் உனது அடுத்தடுத்த வேலைகள் பாதிக்கும்.எனவே,நீ செய்து முடிக்கும் வேலைகளுக்கான பலன் நிச்சயம் உன்னைத் தேடிவரும்.எனவே,அடுத்து உள்ள வேலைகளை உடனுக்குடன் செய்துமுடி.

ஆனால், கம்யூனிஸ்டுகள் இதற்கு எப்படி விளக்கம் தந்தார்கள் தெரியுமா?
கடமையை செய்.பலனை எதிர்பாராதே.என்று பகவத்கீதையில் கிருஷ்ணனே கூறியுள்ளான்.பார்த்தாயா..
தோழா.. .. வேலை செய் ஆனால் சம்பளம் கேட்காதே
-கிருஷ்ணன் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறான்।

கி।பி.1990களில் சோவியத் ரஷ்யாவானது கம்யூனிஸத்திலிருந்து விலகி ஜனநாயகப்பாதைக்குத் திரும்பியதால்,அந்த நாடு பல துண்டுகளாக உடைந்தது.

அப்போது,அந்த நாட்டின் உயர் வெளியுறவு அதிகாரி சொன்னது:நாங்கள் மதத்தை நசுக்கிக் கொன்றுவிட்டோம்.ஆன்மீக உணர்வை பரப்பாமல் இருந்ததால் முதலாளித்துவம் எங்களை வென்றுவிட்டது.
உங்கள் நாட்டின் ஆன்மீக ஒருங்கிணைப்பிற்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.நீங்கள் நிச்சியமாக முதலாளித்துவத்தைத் தோற்கடிப்பீர்கள்

Thursday, December 18, 2008

அயோத்தி ராமர் கோயில்:உண்மை நிலை என்ன?


ராமர்கோயில் பிரச்சினை:உண்மை நிலை என்ன?

முதல் விடுதலைப்போரின் காலத்தில் அயோத்தியில் பாபர்மசூதி அமைந்திருக்கும் இடத்தை அந்தப்பகுதியை முஸ்லீம் தலைவர்(மவுல்வி),இந்து சாமியாரிடம் ஒப்படைத்துவிட்டார்.இதன்படி,பாபர் மசூதி இருக்கும் இடம்(கி.பி.1875இல்) முழுக்க இந்துக்களுக்கே சொந்தம் என முஸ்லீம்களும் ஒப்புக்கொண்டனர்.இந்த ஒப்பந்தத்தைக் கேள்விப்பட்ட பைசாசாபாத் மாவட்டக்கலெக்டர்(ஒரு ஆங்கிலேய கிறிஸ்தவன்) அந்த இந்துத் தலைவரையும்,முஸ்லீம் தலைவரையும் ‘மதக் கலவரத்தைத் தூண்டியதாக’ தூக்கிலிட்டுக் கொன்றான்.

கி.பி.1947!!!
திரு.மாதவ சதாசிவ கோல்வல்கர் குருஜி-ஆர்.எஸ்.எஸ்-இன் இரண்டாவது தலைவராக இருந்தார்.அவர் நமது தாத்தா காந்திஜியை சந்தித்தார்.15.8.1947-இல் எங்களுக்கு சுதந்திரம் வேண்டாம்.ஆறுமாதம் கழித்து சுதந்திரம் வாங்கிக்கொள்கிறோம் என இங்கிலாந்து பிரதிநிதியான மவுண்ட்பேட்டனிடம் சொல்லுங்கள் என்று கெஞ்சினார்.ஏன்?என்று காந்தி கேட்டார்.பாகிஸ்தான் கேட்டு அடம்பிடிக்கும் ஜின்னாவிற்கு ஆஸ்துமா முற்றிவிட்டது.அவர் அதிகபட்சமே ஆறுமாதம் தான் உயிர்வாழ்வார்.அவர் மட்டும்தான் தனிநாடு கேட்கிறார்.இந்த ஆறுமாத காலத்திற்குப்பிறகு, நாம் நமது இந்தியாவை ஒரே நாடாக சுதந்திரம் பெறமுடியும் என்றார்.ஆனால்,விதி வேறுவிதமாக இருந்துவிட்டது.
கி.பி.1990
விஸ்வ ஹிந்துபரிஷத் முஸ்லீம்தலைவர்களிடம் வேண்டுகோள் வைத்தது: உங்களது முன்னோர்கள் இந்தியா முழுக்க எங்களுக்குச் சொந்தமான கோவில்கள் 30,000-ஐ இடித்து மசூதிகளாக மாற்றியுள்ளனர்.அவற்றில் 3 இடங்கள் மட்டும் எங்களது வேதபுத்தகங்களில் புனித இடங்களாக உள்ளன.அவற்றை,நீங்கள் நமது நாட்டின் நலன் கருதி விட்டுத்தரும்படி வேண்டுகிறோம்.ஏனெனில்,அவை,அப்படியே,மசூதியாக இருந்தாலும்,உங்களது வேதபுத்தகமான குர்-ஆன்னில் கூறியுள்ளபடி அந்த இடங்களில் நீங்கள் பல நூற்றாண்டுகளாக வழிபாடு நடத்தவில்லை.அவை மசூதி என்பதற்கான தகுதிகளும் அந்த பாழடைந்தக் கட்டிடங்களுக்கு இல்லை.அந்த தகுதிகள்:1.உயரமான கோபுரம் இருக்கவேண்டும்(மினார்)
2.தொழுகைக்கு முன்பாக செய்யப்படும் உடல் சுத்தத்திற்கு
குளம் இருக்கவேண்டும்
3.தொடர்ந்து 14 வருடங்களுக்கு தொழுகை நடந்திருக்கவேண்டும்.
இந்த கோரிக்கை மதத்தலைவர்களால்,முடிவு செய்யப்பட்டிருந்தால், பாபர்மசூதியை இடிக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது.இதில்,காங்கிரஸ் தலையிட்டது.
ஆதாரங்கள்:பைசாசாபாத் மாவட்ட நிர்வாக அறிக்கை மற்றும் ஏராளமான ஆங்கில வரலாற்று நூல்கள்

Tuesday, December 16, 2008

நார்ஸ்டர்டாமஸிம் இந்தியாவும் இந்துமதமும்


உலகத்தில் கிறிஸ்தவத்திற்கு என்று சுமார் 100 நாடுகள் உள்ளன।இஸ்லாம் மதத்தினைப் பின்பற்றும் நாடுகள் சுமார் 40 நாடுகள் உள்ளன.ஆனால்,இந்து மதத்திற்கு என்று ஒரே ஒரு நாடு தான் இருந்தது.அது நேபாளம்.அதுவும்,சீனாவின் சதியால் மதச்சார்பற்றநாடாக மாறிவிட்டது.இந்துக்கள் வாழும் உலகின் ஒரே நாடு இந்தியா மட்டுமே!!!


400 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸில் வாழ்ந்த பிரபல ஜோதிடர் நார்ஸ்டர்டாமஸ் கணித்தபடி கி.பி.2010 முதல் கி.பி.2100 க்குள் இந்துமதம் உலகம் முழுக்கப் பரவி விடும்.இந்துமதம் மட்டுமே உலகிற்கு அன்பையும்,அமைதியையும் தரும்.இந்தக் கருத்தினை நார்ஸ்டர்டாமஸ் மறைமுகமாக எழுதி வைத்துள்ளார்.
“பெருகடல் ஒன்றின் பெயரைக் கொண்ட மதம் 21ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் உலகம் முழுக்கப் பரவத்துவங்கும்।21ஆம் நூற்றாண்டின் முடிவில் உலகை ஆளும்.”


ஐந்து நதிகள் ஓடும் பகுதியில் பிறக்கும் அறிவாளி இந்தியாவை ஆள்வார் என்றார்।அது இன்றைய மன்மோகன்சிங்!


மூன்று கடல்கள் சந்திக்கும் தீவில் பிறக்கும் ஒரு விஞ்ஞானி இந்தியாவை ஆள்வார்.அப்போது உலகம் அவரையும்,அவரது நாட்டையும் மதிக்கத்துவங்கும் என்றார்.அது டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்!!!

ஏன் நான் இதை எழுதினேன்?இந்தியா அடிமையாகக் காரணங்கள்




மூன்று விஷயங்கள் என்னை இந்த இணையப்பலகை(பிளாக்)யில் என்னை எழுதத்தூண்டியது।இந்த பிளாக்கைப் படிக்கும் முஸ்லீம்,கிறிஸ்தவ அன்பர்களுக்கும் ஒன்று சொல்லவிரும்புகிறேன்।எது உண்மையோ அது வாழ்ந்தே தீரும்;வளர்ந்தே தீரும்।









1. ஜே.ஆர்.டி.ரத்தன் டாடா ஒரு முறை லண்டன் சென்றிருந்தார்.அங்கே ஒரு உணவகத்தின் வாசலில் இப்படி எழுதியிருந்தது.”நாய்களும்,இந்தியர்களும் உள்ளே நுழையக் கூடாது”அதைப் பார்த்த ரத்தன் டாடாவுக்கு கோபம் வந்தது.
இந்தியா திரும்பினார்.மும்பையில் ஒரு உணவகம் திறந்தார்.அதன் வாசலில் ஒரு அறிவிப்பு செய்தார்.
“நாய்களும் ஆங்கிலேயர்களும் உள்ளே வரக்கூடாது’என்று!!!







2.சுதந்திரத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்:நமது நாட்டின் மகாராஜாக்களில் ஒருவர் ஒரு ஆங்கிலேயத்தளபதியிடம் கேட்டார்.
ஒரு நாட்டின் தேசபக்தியை அழிப்பது எப்படி?
அதான்,உங்களுக்கு எங்களது நாட்டைப்பற்றி ஒன்றுமே தெரியாது.இருந்தும் உங்களால் எப்படி எங்களை அடிமைப்படுத்தமுடிந்தது?
அது ரொம்ப சுலபம்।உங்கள் நாட்டு இளைஞர்கள் உங்களது மொழி இலக்கியங்களைப் படிக்காமல் பார்த்துக் கொண்டால் போதும்.தேசபக்தியை அழித்துவிடலாம்.




३.।நமது பாரத நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க பலர் பல விதங்களில் போராடினர்.அதில் காங்கிரஸ் கட்சியும்,நேதாஜி சுபாஷ் அவர்களின் இந்திய சுதந்திர ராணுவமும் முக்கிய பங்காற்றின.


அதே சமயத்தில், நாக்பூரில் பிறந்து எம்.பி.பி.எஸ் முடித்த ஒரு இளைஞர் வித்தியாசமாக சிந்தித்தார்.அந்த சிந்தனை:
கடந்த 25,000 ஆண்டுகளாக நமது நாடு எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறது.உலகம் புகழும் –மாபெரும் வீரர்களுக்கும் பஞ்சமில்லை.வீர சிவாஜி,ராணா பிரதாப் சிங்,மகா அலெக்சாண்டரின் 4,00,000 பேர் கொண்ட ராணுவத்தையே,தனது 50,000 பேர் கொண்ட ராணுவத்தால் ஜெயித்த புருஷோத்தமன்,ஆஸ்திரேலியா வரை தமிழர் பேரரசினை உருவாக்கிய ராஜராஜ சோழன்..
.. இவ்வளவு வீரர்கள் பிறந்து கொண்டே இருந்தும் கூட
எப்படி நாம் அடிமைப் பட்டோம்?
6000 மைல்கள் தூரத்தில் இருந்து வந்த சில ஆங்கிலேய வியாபாரிகள் சில வருடங்களில் நமது நாட்டை அடிமைப் படுத்தியது எப்படி?ஆங்கிலேயனுக்கு நமது மொழி தெரியாது.பண்பாடு தெரியாது? நம்மைப் பற்றி எதுவும் தெரியாது?
எல்லோரும் ஆங்கிலேயனை எப்படியாவது விரட்டி விடத்துடிக்கின்றனர்.சரி!இவன் எப்படி நமது நாட்டிற்குள் நுழைந்தான்?இவன் திரும்பவும் நமது நாட்டைக் கைப்பற்றமாட்டான் என்பது என்ன நிச்சயம்?
அப்படி கைப்பற்றாமல் இருக்க என்ன வழி?

இந்த நாட்டில் பிறக்கும் கடைசி குழந்தைவரை – இந்தநாட்டின் பெருமைகளைப் போதிக்கவேண்டும்.
இந்த நாட்டை எவரும் இழிவாக நினைக்க விடக்கூடாது.
எத்தனை நயவஞ்சக வழியிலும் இந்த நாட்டின் பெருமை,அதிகாரம் வெளிநாட்டினர் கையில் போய் விடக் கூடாது.அதற்கு ஒரு நிரந்தர அமைப்பு தேவை.
அந்த அமைப்புதான் ராஷ்டீரிய ஸ்வயம்சேவக சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்!
நீங்கள் ஆர்.எஸ்.எஸ் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தினமும் ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது ஓராண்டுக்கு ஆர்.எஸ்.எஸின் பயிற்சியில் ஈடுபடவேண்டும்.
அதன் பிறகு தான் ஆர்.எஸ்.எஸின் அவசியமும்,நமது பாரத நாட்டின் பெருமைகளும் புரியும்.
அந்த இளைஞர் பெயர் டாக்டர் கேசவபலிராம் ஹெட்கேவர்.

ஏன் இந்துமதம் உலகமயமாக வேண்டும்?

வசுதைவ குடும்பகம்

உங்கள் அனைவருக்கும் நான் சொல்லவிரும்பும் தகவல் என்னவென்றால்,எனது இந்து மதம் தான் இந்த உலகிற்கு முழு அமைதியை வழங்கப்போகிறது.என்றைக்கு கிறிஸ்தவமும்,இஸ்லாமும் இந்த பூமியில் பரிணமித்ததோ,அன்றிலிருந்தே உலகில் ஒற்றுமையும்,அமைதியும் குறைந்து விட்டது.
ஒரு 10வயது சிறுமி ஒரு போர் அல்லது ஒரு மதக்கலவரத்தில் தனது அப்பா,அம்மா,அக்கா,அண்ணன்,தம்பி-என்று அனனவரையும் இழந்துவிட்டாள்।அவளுக்கென்று ஒரு சொந்தமும் கிடையாது எனில் அவளது எதிர்காலத்திற்கு யார் பொறுப்பு?

இந்த அனாதை நிலையினன கடந்த 2000ஆண்டுகளாக இஸ்லாமும்,கிறிஸ்தவமும் இந்த உலகில் நிலைநிறுத்திவைத்துள்ளது।இந்த நிலையினை ஏசுவும்,நபிகளும் கூட விரும்பமாட்டார்கள்.பணத்திமிர்,அதிகாரத்திமிர்,மதத்தினை தாம்தான் காக்கப் பிறந்துள்ளோம் என்ற அகங்காரம் தான் உலகப்போர்கள்,மதப்போர்களை வளர்க்கிறது.

இந்த நிலைமாற,இந்து மதம் உலகமயமானால்தான்,முடியும். எனவே,இந்துமதத்தின் பெருமைகளைப் பற்றி கொஞ்சம் இங்கே அறிந்துகொள்வோம்:
க்ருண் வந்து விஸ்வம் ஆர்யம்-என்பது ஒரு சமஸ்கிருதவரி.
இதற்கு பாரதீய தர்மத்தைப் பரப்ப உலகம் முழுக்கப் பயணம் செய்யுங்கள்-என்று பொருள்.